Priya
லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை ‘ப்ரியா’ . ஒரு சினிமா
நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம் நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.
– சுஜாதா .

மலரோடு தனியாக ...
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
அன்பே ஆரமுதே
காலத்தின் சிற்றலை
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
அன்னை வயல்
கிருஷ்ண காவியம்
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
பாரதி செல்லம்மா
ஏகாதிபத்திய பண்பாடு
தல Sixers Story
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
வாப்பாவின் மூச்சு
சிவப்பு ரோஜா
அவரவர் அந்தரங்கம்
பச்சைத் தமிழ்த்தேசியம்
அன்பிற் சிறந்த தவமில்லை
கதவு
கரியோடன்
ஒளியிலே தெரிவது
திருவருட்பயன்
வலசைப் பறவை
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
வேர்பிடித்த விளைநிலங்கள்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
இரண்டாவது காதல் கதை
உடையார் (ஆறு பாகங்களுடன்)
நான் நானல்ல
காதல் சரி என்றால் சாதி தப்பு
பொய்யும் வழுவும்
ஜமீலா
பாளையங்கோட்டை நினைவலைகள் 
Reviews
There are no reviews yet.