THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

தமிழ் வரலாறு (முழுவதும்)
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
வயல் மாதா
மோகனச்சிலை
ரெயினீஸ் ஐயர் தெரு
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
நிழல்கள் நடந்த பாதை
கரப்பானியம்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
விடை தேடும் வினாக்கள்
பாணர் வகையறா
மரணத்தின் பின் மனிதர் நிலை
ஜீவ சமாதிகள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
யாசுமின் அக்கா
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
மறக்கவே நினைக்கிறேன்
திருவாசகம் மூலம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
நாங்கள் வாயாடிகளே
ஒரு விரல் புரட்சி
திரும்பிப் பார்க்கையில்
சத்திய சோதனை
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
மாதவனின் அடிச்சுவட்டில்...
பாதாளி
மனம் உருகிடுதே தங்கமே!
நிறைய அறைகள் உள்ள வீடு
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
மாஃபியா ராணிகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
அனுபவமே வாழ்வின் வெற்றி
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
முதல் ஆசிரியர்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
ஒளி ஓவியம்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
நினைவே சங்கீதமாய்
ஆவி உலகம்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
யாசகம்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
பாமர இலக்கியம்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
புதுமைப்பித்தன் வரலாறு
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காதல் சரி என்றால் சாதி தப்பு
ஈரம் கசிந்த நிலம்
அன்புள்ள ஏவாளுக்கு
நல்லதாக நாலு வார்த்தை
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
செம்பியன் செல்வி
அபிதா
அசகவதாளம்
கழுதையும் கட்டெறும்பும்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
யாக முட்டை
குற்றப் பரம்பரை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
பட்டக்காடு
சக்தி வழிபாடு
ஒற்றைச் சிறகு ஒவியா
சார்வாகன் கதைகள்
மதமும் மூடநம்பிக்கையும்
நொடி நேர அரை வட்டம்
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
காலம் கொடுத்த கொடை
ஆலமரத்துப் பறவைகள்
அன்பும் அறமும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும் 
Reviews
There are no reviews yet.