இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
இசைக்கச் செய்யும் இசை
யானைக்கனவு
மூப்பர்
தேர்ந்தெடுத்த கதைகள்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
வாக்குமூலம்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
அயலான்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
பகிரங்கக் கடிதங்கள்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
மத்தி
ஐ லவ் யூ மிஷ்கின்
உன்னை அறிந்தால்
வானமே நம் எல்லை
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
சூடு... சொரணை...சுயமரியாதை...
தப்புத் தாளங்கள்
கண்ணிலே இருப்பதென்ன!
இவர்தான் கலைஞர்
அனலில் வேகும் நகரம்
உடல் பச்சை வானம்
முல்லா கதைகள்
குடும்பமும் அரசியலும்
மக்களின் அரசமைப்பு சட்டம்
மனிதப் பிழைகள்! (நாவல்)
அவள் ராஜா மகள்
நாடிலி
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
தென் இந்திய வரலாறு
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
நரக மயமாக்கல்
நம்மாழ்வார்
யாரோ சொன்னாங்க
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உள்பரிமாணங்கள்
வகுப்புரிமை போராட்டம்
இது ஒரு காதல் மயக்கம்
வசந்த மனோஹரி
உன்னை நான் சந்தித்தேன்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
நான் உங்கள் ரசிகன்
செல்லாத பணம்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
விடாய்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
எரியாத நினைவுகள்
புதுமைப்பித்தன் வரலாறு
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும் 


Reviews
There are no reviews yet.