Vengai Nangooraththin Gene Kurippukal
குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன்? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன? தென்கோடி தமிழ் நாட்டில் இருந்து மெசபடோமியா – கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?… நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது.

உலகிற்கு சீனா ஏன் தேவை
திருவாசகம் பதிக விளக்கம்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்
சிரஞ்சீவி
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
மிதக்கும் வரை அலங்காரம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
காதல்
THE POISONED DREAM
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம் 
Reviews
There are no reviews yet.