கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்
கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலருக்கும் கருத்துகள் இருந்தாலும் அவற்றைச் சொல்லத் துணியாமல் தன் நலன் கருதி மௌனம் காத்து வழுக்கிக்கொள்ளும் சாமர்த்தியமே பரவிநிற்கும் சூழ்நிலையில், தனக்குத் தோன்றியதை தான் உணர்ந்ததைத் தயக்கமின்றி இக்கட்டுரைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரமிள், நகுலன், விக்கிரமாதித்யன், சுந்தர ராமசாமி, தேவதேவன், மண்ட்டோ முதலான பல நம் காலத்து ஆளுமைகளைப் பற்றிய அவருடைய அவதானிப்புகள் முக்கியமானவை. சமரசமற்று, உண்மை சார்ந்து சொல்லப்படுபவையாதலால் ஷங்கர்ராமசுப்ரமணியத்தின் கருத்து கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கவிஞராக அறியப்பட்டிருக்கும் ஷங்கர் ராமசுப்ரமணியத்தின் முதல் உரைநடைப் புத்தகம் இது.

சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
ஸ்ரீ வேங்கடேச புராணம்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
வைக்கம் போராட்ட வரலாறு
கடவுள் காப்பியம்
உயிரில் கலந்த உறவே
பிள்ளை-யார்?
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
யாமக் கள்வன்
சிந்து சமவெளி சவால்
நரபட்சணி
இசையே! உயிரே!
கேட்டதும் கிடைத்ததும்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
விக்கிரமாதித்தன் கதைகள்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
ஊருக்கு நல்லதை சொல்வேன்
கதைகள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
ஆணவக் கொலைகளின் காலம்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்) 
Reviews
There are no reviews yet.