சேப்பியன்ஸ்’ நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Publisher: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் Author: யுவால் நோவா ஹராரி | தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
₹450.00 Original price was: ₹450.00.₹430.00Current price is: ₹430.00.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 543
Categories: அனைத்தும் / General, ஆய்வு நூல்கள் / Documentation, கட்டுரைகள் / Articles
Tags: Manjul Publishing House, Nagalakshmi Shanmugam
Description
Reviews (0)
Be the first to review “21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

திராவிடரின் இந்தியா
எண் 7 போல் வளைபவர்கள்
வகுப்புரிமை வரலாறு
அவர்கள் அவர்களே
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
திருக்குறள் - புதிய உரை
வனவாசி
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
சாரஸ்வதக் கனவு
நீயூட்டனின் மூன்றாம் விதி
தொல்காப்பியம்
மயக்கும் மது
இவள் ஒரு புதுக்கவிதை
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
மரண இதிகாசம்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
நாங்கள் அவர்கள்
நேர்மையின் பயணம்
மகாபாரத ஆராய்ச்சி
பயங்களின் திருவிழா
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
மன நலமே மாமருந்து
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
படுகளக் காதை
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மோடி மாயை
ராஜன் மகள்
நாவலும் வாசிப்பும்
உன்னை நான் சந்தித்தேன்
தல Sixers Story
திருக்குறள் - THIRUKKURAL
பகவான் புத்தர்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
புதுமைப்பித்தன் கதைகள்
நாயகன் - நெல்சன் மண்டேலா
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
கிழிபடும் காவி அரசியல்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
மங்கலதேவி
யாருமே தடுக்கல
மெல்லச் சிறகசைத்து
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
எட்ட இயலும் இலக்குகள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
மயிலிறகு குட்டி போட்டது
அம்பேத்கரின் உலகம்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வகுப்பறைக்கு வெளியே
தொல்தமிழர் திருமணமுறைகள்
யாரோ சொன்னாங்க
பெரியார் ஒளி முத்துக்கள்
இதயநாதம்
உதவிக்கு நீ வருவாயா?
புதியதோர் உலகம் செய்வோம்
ராஜ ராகம்
பொங்கி வரும் புது வெள்ளம்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
வயது வந்தவர்களுக்கு மட்டும்
தேர்ந்தெடுத்த கதைகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
மயானத்தில் நிற்கும் மரம்
நபி பெருமானார் வரலாறு
மக்களின் அரசமைப்பு சட்டம்
மானசரோவர்
பிறகு
புத்தர்பிரான்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
மகாபாரதம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
ஐந்து வருட மௌனம்
கைம்மண் அளவு
கண்ணாடிக் குமிழ்கள்
தேவ லீலைகள்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
இந்திய பயணக் கடிதங்கள்
நல்லவண்ணம் வாழலாம்
மார்த்தாண்ட வர்ம்மா
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
ஜே.ஜே: சில குறிப்புகள்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
மானம் மானுடம் பெரியார்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
தென்னாடு
அரூபத்தின் நடனம்
பாரதியாரின் பகவத் கீதை
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
எண்பதுகளின் தமிழ் சினிமா
ஊரெல்லாம் சிவமணம்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
இலக்கிய வரலாறு
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? 


Reviews
There are no reviews yet.