IYARKKAIYIN KUZHANTHAI MANITHAN PART1
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் மணிச் சத்தமும் இலுப்பை மர நிழலும் குளுகுளு பதநீரும் இன்னும் இன்னும் நாம் இழந்தவை எல்லாம் நினைத்து பெரும் ஏக்கமே ஏற்பட்டு விடுகிறது. மனிதன் இயற்கையின் குழந்தை என்கிற வகையில் இயற்கையின் நலம்தான் மனிதனின் நலம், இயற்கையோடு இயைந்து வாழ்வதே நம் முன் இருக்கும் ஒரே தீர்வு என்பதை நம் மரபுசார்ந்த உணவுப்பழக்கங்கள் வாயிலாக முன்வைக்கிறது இப்புத்தகம்.

அமிர்தம் என்றால் விஷம்
இந்தியா 1944 - 48
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பாரதிதாசன் கவிதைகள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
கல் சூடாக இருக்கிறது
தமிழ்நாட்டில் காந்தி
ஐந்து வருட மௌனம்
அபாய வீரன்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
உயரப் பறத்தல்
16 கதையினிலே
அபிதா
மாப்பசான் சிறுகதைகள்
ஆலிஸின் அற்புத உலகம்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
காந்தியின் நிழலில்
கழுதையும் கட்டெறும்பும்
புனைவின் வரைபடம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
கி. வீரமணி பதில்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம் 
Reviews
There are no reviews yet.