Aanavak kolai samigalum perumitha kolai ammangalum
அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
அ.கா. பெருமாள்

நரகத்திலிருந்து ஒரு குரல்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
ஸ்ரீ வேங்கடேச புராணம்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் (உத்தர காண்டம்)
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
இதுவே சனநாயகம்!
ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்
ஸ்ரீ தசமஹா வித்யா என்னும் பத்து மஹா சக்திகளின் ஸித்தி தாரண-பயநிவாரண-வரப்ரதான-கவிதாபாடன-யந்த்ர மந்த்ர கவச ப்ரம்மாஸ்த்ரம்
ஹிந்து தர்மம் : 300 முக்கியமான விஷயங்கள்
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீ மஹா பக்த விஜயம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள் 
Reviews
There are no reviews yet.