மரணப் படுக்கையிலும் படிப்பை நேசித்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் பகத்சிங், இன்னொருவர் அறிஞர் அண்ணா.
பகத்சிங்கை தூக்கில் ஏற்றுவதற்காக அழைக்கிறபோது, பகத்சிங் கேட்டார் “நாளை தூக்கில் போட்டுக் கொள்கிறீர்களா?” “ஏன்?” என்று கேட்டபோது லெனின் எழுதிய what is to be done? என்கிற புத்தகத்தை படித்துக்கொண்டு இருப்பதால் ஒரு நாள் தள்ளி வைக்குமாறு கேட்டார். அதேபோல அண்ணவிடம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் “புதன்கிழமையோ வியாழக்கிழமையோ அறுவை சிகிச்சை இருக்கலாம்” என்றார் டாக்டர் “அப்படியா? வியாழன் வைத்துக் கொள்ளலாமா?” என்று மருத்துவரைப் பார்த்து கேட்டார் அண்ணா. சரி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு “புதனில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்று அண்ணாவிடம் கேட்டார் மருத்துவர்?” ஒன்றும் இல்லை, மேரி கொரேலி (Marie Corelli) எழுதிய தி மாஸ்டர் சிறிஸ்டியன் (The Master Christian) புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன் புதன் இரவுக்குள் படித்து முடித்துவிடுவேன். வியாழன் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.
-இந்நூலிலிருந்து….

கலாச்சார இந்து
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
ஒரு சிற்பியின் சுயசரிதை
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
கந்தர்வன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
கிளியோபாட்ரா
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
பஷீரின் ‘எடியே’
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
பெரியார் ஒரு சரித்திரம்
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
தாத்தா சொன்ன கதைகள்
தி. ஜானகிராமன் சிறுகதைகள்
ச்சூ காக்கா
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
சைக்கிள் பயணம் 


Reviews
There are no reviews yet.