THUPARIYUM ADHIGAARIYIN KURIPUGAL
“இந்த நூல் ஆசிரியர் தனது பதின் வயதில் (1923) துப்பறியும் அதிகாரியாக பணியில் சேர்ந்து, இந்நூல் எழுதும் வரையிலான (1956) தனது அனுபவங்களை இலக்கிய நயத்துடன் முன் வைக்கிறார்.சோவியத் அமைப்பில் துப்பறியும் அதிகாரிகளின் மனித நேயத்தை, மக்கள் நீதிமன்றங்களின் எளிமையை, மரியாதைக்குரிய வேலை வாய்ப்புகள் கிடைத்ததால், சோஷலிச உணர்வு மேலோங்கி பழைய குற்றவாளிகள் தாமாகவே மனம் திருந்தியதை இந்நூல் சுவாரசிய சம்பவங்களுடன விளக்குகிறது.புதிய பொருளாதார கொள்கை (NEP) விளைவாக நெப்காரர்கள் எனும் புதிய வகை குற்றவாளிகள், கேன்சர் செல்களை போல் உருவானதையும் வாசகருக்கு இந்நூல் உணர்த்துகிறது.”

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
மனிதப் பிழைகள்! (நாவல்)
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
தழும்பு(20 சிறு கதைகள்)
குண்டலினி எளிய விளக்கம்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
பனியன்
புத்தர்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
நீங்களும் கோர்டில் வாதடலாம்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
புருஷவதம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
உ வே சாவுடன் ஓர் உலா
குறள் 100 மொழி 100
மேடம் ஷகிலா
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
பெண் ஏன் அடிமையானாள்?
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
வீடு நிலம் சொத்து 


Reviews
There are no reviews yet.