ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

உலகப் பெரியார் காந்தி
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் (உத்தர காண்டம்)
கொங்குத் தமிழக வரலாறு
சித்தர் பாடல்கள்
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
குமாஸ்தாவின் பெண்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
பிடி சாம்பல்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
கலை இலக்கியம்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
புதியதோர் உலகம் செய்வோம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
குடியாட்சிக் கோமான்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
புறநானூறு (இரண்டாம் பாகம்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1) 
Reviews
There are no reviews yet.