ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

பல்லவர் வரலாறு
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
குடியாட்சிக் கோமான்
தொலைவில் உணர்தல்
திருக்குறள் - THIRUKKURAL
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
திருநிறை ஆற்றல்
18வது அட்சக்கோடு
நான் நானல்ல
என் வாழ்வு
புதியதோர் உலகம் செய்வோம்
நாலடியார் (மூலமும் உரையும்)
நாகநாட்டரசி குமுதவல்லி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1) 
Reviews
There are no reviews yet.