ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

புதியதோர் உலகம் செய்வோம்
மூலக்கனல்
புறநானூறு (முதல் பாகம்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
கடவுள் காப்பியம்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
காகிதப்பூ தேன்
கோகிலாம்பாள் கடிதங்கள்
அம்பிகாபதி அமராவதி
வில்லி பாரதம் (பாகம் - 1)
குடியாட்சிக் கோமான்
குற்றாலக் குறிஞ்சி
பிற்காலச் சோழர் வரலாறு
யோகநித்திரை அல்லது அறிதுயில்
பெரியார் ஒரு சரித்திரம்
தமிழர் மதம்
செம்மொழியே; எம் செந்தமிழே!
வில்லி பாரதம் (பாகம் - 2)
ராஜ ராகம் 
Reviews
There are no reviews yet.