ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

நீதி கெட்டது யாரால்?
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
இரும்பு பட்டாம் பூச்சிகள்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
கம்பரசம்
தொண்டா துவேஷமா?
ஆற்றுக்குத் தீட்டில்லை
வில்லி பாரதம் (பாகம் - 2)
18வது அட்சக்கோடு
இரவல் சொர்க்கம்
சிலப்பதிகாரச் சுருக்கம்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
பாரதி கவிதைகளில் குறியீடுகள் 
Reviews
There are no reviews yet.