ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
சுதந்திரப் போர்க்களம்
மரணத்தின் பின் மனிதர் நிலை
இரும்பு பட்டாம் பூச்சிகள்
வில்லி பாரதம் (பாகம் - 2)
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சிலப்பதிகாரச் சுருக்கம்
செம்மொழியே; எம் செந்தமிழே! 
Reviews
There are no reviews yet.