மிர்தாதின் புத்தகம்:
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”
– ஓஷோ

கனம் கோர்ட்டாரே!
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
பிடி சாம்பல்
வில்லி பாரதம் (பாகம் - 1)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
புதியதோர் உலகம் செய்வோம்
மனோரஞ்சிதம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
வில்லி பாரதம் (பாகம் - 2)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பொற்காலப் பூம்பாவை
பெரியார் ஒரு சரித்திரம் 
Art Nagarajan –
mirthathin puthagam superb book
Sathish –
ஓஷோவுக்கு பிடித்த நூல் என்பதால் மிர்தாதின் புத்தகம் வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையாய் இருந்தது..
Gokul –
ஆர்டர் செய்த மறுநாளன்றே புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. Thank you http://www.vadachennai.com Team..!
Nisha –
Book Received .. Thank you http://www.bookmybook.in Team
Kavi –
மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் ‘Miradthin Puthagam’
Kamalakannan.JI –
அறிவை ஒதுக்கிவிட்டு, ஆத்மாவில் படித்தால்… பரவசத்தை ருசிக்க முடிகிறது…
பரவசத்தின் போதையில் வீழ்ந்துவிடாமல் கவனமாக ஆத்ம உணர்வோடு
மேற்கொண்டு படித்தால்… ஐயோ… யாஹூ… (இனிமேல் மனதை – அறிவை,
ஒதுக்க வேண்டியதில்ல!? அதுவாகவே ஒதுங்கி நிற்கும்).