மிர்தாதின் புத்தகம்:
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”
– ஓஷோ

சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்
தொலைவில் உணர்தல்
தூது நீ சொல்லிவாராய்..
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
நாகநாட்டரசி குமுதவல்லி
திருப்பாவையும் திருவெம்பாவையும்
நான் நானல்ல
திருக்குறள் - THIRUKKURAL
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
உலக இலக்கியங்கள்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
திருநிறை ஆற்றல்
திட்டமிட்ட திருப்பம்
தமிழ் நாவலர் சரிதை
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
திருக்குறள் - புதிய உரை
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நாயக்க மாதேவிகள்
நில்... கவனி... காதலி...
தென்னங்கீற்று (சமூக நாவல்)
சேரமன்னர் வரலாறு
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்) 
Art Nagarajan –
mirthathin puthagam superb book
Sathish –
ஓஷோவுக்கு பிடித்த நூல் என்பதால் மிர்தாதின் புத்தகம் வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையாய் இருந்தது..
Gokul –
ஆர்டர் செய்த மறுநாளன்றே புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. Thank you http://www.vadachennai.com Team..!
Nisha –
Book Received .. Thank you http://www.bookmybook.in Team
Kavi –
மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் ‘Miradthin Puthagam’
Kamalakannan.JI –
அறிவை ஒதுக்கிவிட்டு, ஆத்மாவில் படித்தால்… பரவசத்தை ருசிக்க முடிகிறது…
பரவசத்தின் போதையில் வீழ்ந்துவிடாமல் கவனமாக ஆத்ம உணர்வோடு
மேற்கொண்டு படித்தால்… ஐயோ… யாஹூ… (இனிமேல் மனதை – அறிவை,
ஒதுக்க வேண்டியதில்ல!? அதுவாகவே ஒதுங்கி நிற்கும்).