மானமிகு சுயமரியாதைக்காரன்

Publisher:
Author:

33.00

மானமிகு சுயமரியாதைக்காரன்

33.00

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இருட்டுக்கும் கண் தந்தவர். திராவிடர் கழகக் கொடியில் கருப்பின் நடுவே இருக்கும் சிவப்புக் கண். கலைஞர் தந்த கண். அது கலைஞர் இரத்தத்தில் மலர்ந்த கண். அவரது முதலாம் ஆண்டு நினைவை அவர் மிகவும் விரும்பித் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட “மானமிகு சுயமரியாதைக்காரன்” எனும் தலைப்பில் சிறு நூலாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் பெரியவர்  க.திருநாவுக்கரசு அவர்கள். 

– முனைவர் ம.இராசேந்திரன்

முன்னுரையிலிருந்து.. 

Delivery: Items will be delivered within 2-7 days