அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

காலங்களில் அது வசந்தம்
உள்மனப் புரட்சி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
இரவல் சொர்க்கம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஆழ்கடல் அதிசயங்கள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
கேளடா மானிடவா
அறிவுத் தேடல்
அராஜகவாதமா? சோசலிசமா?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சப்தங்கள்
THE POISONED DREAM
சாலாம்புரி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
சமஸ்கிருத ஆதிக்கம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கி.ராஜநாராயணன் கதைகள்
காற்றின் உள்ளொலிகள் 


Reviews
There are no reviews yet.