இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 யக்ஞம்
யக்ஞம்						 இருவர் - எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை
இருவர் - எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை						 தமிழால் தலை நிமிர்வோம்
தமிழால் தலை நிமிர்வோம்						 இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?						 எம்.எல்.
எம்.எல்.						 செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்						 மகாபாரதம்
மகாபாரதம்						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 பையன் கதைகள்
பையன் கதைகள்						 அழியாச்சொல்
அழியாச்சொல்						 அணையா அடுப்பு
அணையா அடுப்பு						 ஓசை மயமான உலகம்
ஓசை மயமான உலகம்						 உப்புவேலி
உப்புவேலி						 சேர மன்னர் வரலாறு
சேர மன்னர் வரலாறு						 நீதிக் கதைகள்
நீதிக் கதைகள்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)						 நெய்தல் கைமணம்
நெய்தல் கைமணம்						 தனியறை மீன்கள்
தனியறை மீன்கள்						 ஞானத்தின் சிறிய புத்தகம்
ஞானத்தின் சிறிய புத்தகம்						 பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 அமிர்தம்
அமிர்தம்						 ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 அறிவுரைக் கொத்து
அறிவுரைக் கொத்து						 சிவ புராணம்
சிவ புராணம்						 கணிதத்தின் கதை
கணிதத்தின் கதை						 தமிழகத்தின் இரவாடிகள்
தமிழகத்தின் இரவாடிகள்						 மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு						 பருவம்
பருவம்						 நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்						 நீலக் கடல்
நீலக் கடல்						 டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?						 சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை						 ரகசிய விதிகள்
ரகசிய விதிகள்						 உதயபானு
உதயபானு						 பார்ப்பனத் தந்திரங்கள்
பார்ப்பனத் தந்திரங்கள்						 புன்னகைக்கும் பிரபஞ்சம்
புன்னகைக்கும் பிரபஞ்சம்						 இலக்கியத்தில் விருந்தோம்பல்
இலக்கியத்தில் விருந்தோம்பல்						 லெனின் வாழ்க்கைக் கதை
லெனின் வாழ்க்கைக் கதை						 ராஜராஜ சோழனின் மறுபக்கம்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்						 இது எனது நகரம் இல்லை
இது எனது நகரம் இல்லை						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)						 மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி						 அமுதே மருந்து
அமுதே மருந்து						 கர்னலின் நாற்காலி
கர்னலின் நாற்காலி						 என்  வாழ்வு
என்  வாழ்வு						 இவன்தான் பாலா
இவன்தான் பாலா						 இத்திக்காய் காயாதே
இத்திக்காய் காயாதே						 தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்						 மரண இதிகாசம்
மரண இதிகாசம்						 நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)						 திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை						 கூத்த நூல்
கூத்த நூல்						 பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்						![நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]](https://bookmybook.in/wp-content/uploads/2023/12/நீர்வழிப்-படூஉம்-1.jpg) நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]						 சிவப்பு ரோஜா
சிவப்பு ரோஜா						 நகுமோ லேய் பயலே
நகுமோ லேய் பயலே						 மாஃபியா ராணிகள்
மாஃபியா ராணிகள்						 பதிப்புகள் மறுபதிப்புகள்
பதிப்புகள் மறுபதிப்புகள்						 சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்						 பெரியாரின் பெண்ணியப் புரட்சி
பெரியாரின் பெண்ணியப் புரட்சி						 கூடுசாலை
கூடுசாலை						 குறள் வாசிப்பு
குறள் வாசிப்பு						 கதவு திறந்தததும் கடல்
கதவு திறந்தததும் கடல்						


Reviews
There are no reviews yet.