KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

பிரபல கொலை வழக்குகள்
மகாபாரதம் - வியாசர்
சாதியை அழித்தொழித்தல்
மரண வீட்டின் முகவரி
உன்னை நான் சந்தித்தேன்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசுகிறார்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
பயங்களின் திருவிழா
பாரதியார் கவிதைகள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
கைம்மண் அளவு
அன்புள்ள ஏவாளுக்கு
எல்லை வீரர்கள்
எண் 7 போல் வளைபவர்கள்
தேவ லீலைகள்
தீ பரவட்டும்
முல்லா கதைகள்
யாருமே தடுக்கல
இவான்
என் மாயாஜாலப் பள்ளி
வந்ததும் வாழ்வதும்
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
ஊரெல்லாம் சிவமணம்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
ரோல் மாடல்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
இவர்தான் கலைஞர்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
மந்திரமும் சடங்குகளும்
மோடி மாயை
நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி
உணவே மருந்து
மந்திரப் பழத்தோட்டம்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
நண்பனின் தந்தை
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
பெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
மாயமான்
அந்தக் காலம் மலையேறிப்போனது
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம் 
Reviews
There are no reviews yet.