மோகினி வனம்

Publisher:
Author:

185.00

மோகினி வனம்

185.00

‘மோகினி வனம்’ என்ற இடமே சரித்திர பிரசித்தி பெற்றது. இதன் பெயர் ராஜஸ்தானி மொழியில் ‘ஸுஹைலா பாரி’ என்று அழைக்கப்படுகிறது. உதயபூரூக்கு அருகிலுள்ள இந்தப் பள்ளைத்தாக்கில்தான் மகா ராணா உல்லாச வாழ்க்கை நடத்தி உருப்படாமல் போனார்.

மேவாரின் அழிவு பற்றிய இந்தக் கதையில் நூற்றுக்குக்கு 99-க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் சரித்திரத்தில் இருக்கின்றன. புஷ்பாவதி என்ற கதாநாயகி பாத்திரம் தவிர மற்ற எல்லாருமே சரித்திரத்தில் ஜீவித்தவர்கள். கதை ஓட்டத்துக்காகவும் ரசத்துக்காகவும் மிகச் சிறிய மாறுதல்களைச் செய்திருக்கிறேன்.

‘மோகினி வன’த்தைப் படித்தால் இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கிய பகுதியை நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள். சுவையான ஒரு கதையையும் படிக்கிறீர்கள்.

– சாண்டில்யன்

Delivery: Items will be delivered within 2-7 days