Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஒவ்வொரு நாளும் ஆனந்தம்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தடம் பதித்த தாரகைகள்
நீங்களும் வெற்றியாளர்தான்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
சார்வாகன் கதைகள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மாயப் பெரு நதி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
சந்திரஹாரம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
சேர மன்னர் வரலாறு
பயணம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
சிலிங்
அர்த்தமுள்ள வாழ்வு
காலங்களில் அது வசந்தம்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அண்ணன்மார் சுவாமி கதை
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா 


Reviews
There are no reviews yet.