Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

உடல் இளைக்க உணவு ஆலோசனைகள்
கனவைத் துரத்தும் கலைஞன்
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
திண்ணை வைத்த வீடு
திருவாசகம்-மூலமும் உரையும்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
திராவிடம் அறிவோம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி 


Reviews
There are no reviews yet.