Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அபாகஸ்: எண்களின் இரகசியம்
சிரஞ்சீவி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அராஜகவாதமா? சோசலிசமா?
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
அன்னை தெரஸா
கனவைத் துரத்தும் கலைஞன்
கிரா என்றொரு கீதாரி
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
அஞ்சும் மல்லிகை
The Kallakudi Battle
திருக்குறள் ஆராய்ச்சி
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
மேடையில் பேச வேண்டுமா? 


Reviews
There are no reviews yet.