Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அடுத்தது, அக்பர் ஜெயந்தி
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
தஞ்சை நாயகன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
ஞானக்கூத்தன் கவிதைகள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
பொய்மான் கரடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
அறிவியல் வளர்ச்சி வன்முறை
துயரமும் துயர நிமித்தமும்
ருசி 


Reviews
There are no reviews yet.