Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

லிபரல் பாளையத்து கதைகள்
சோசலிசம்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
வடமொழி ஒரு செம்மொழியா?
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
உற்சாக டானிக்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இனி போயின போயின துன்பங்கள்
நினைவோ ஒரு பறவை
மூவர்
பெற்ற மனம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
கனவைத் துரத்தும் கலைஞன்
பச்சைக் கனவு
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
அணுசக்தி அரசியல் 


Reviews
There are no reviews yet.