Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
கேது விஸ்வநாத ரெட்டி கதைகள்
முதல் ஆசிரியர்
அசோகர்
பனைமரச் சாலை
நீலம்
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
அந்தரத்தில் பறக்கும் கொடி
அறியப்படாத தமிழகம்
ராஜ ராகம்
யுகத்தின் முடிவில்
சோழர் காலச் செப்பேடுகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
சமஸ்கிருத ஆதிக்கம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
உலக கணித மேதைகள் 


Reviews
There are no reviews yet.