Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

லிபரல் பாளையத்து கதைகள்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
ஜார் ஒழிக
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
The Great Scientist of India
பௌத்த வேட்கை
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
இராமாயணச் சாரல்
மனிதனின் மறுபிறப்பு
பயணம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பிள்ளைக் கனியமுதே 


Reviews
There are no reviews yet.