Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

உயிர் பாதை
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
நீர்ப்பழி
வளம் தரும் விரதங்கள்
தூத்துக்குடி நினைவலைகள்
பலன் தரும் ஸ்லோகங்கள்
பிஜேபி ஒரு பேரபாயம்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ட்வின்ஸ்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
இனி
அவதாரம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
இரும்பு பட்டாம் பூச்சிகள் 


Reviews
There are no reviews yet.