Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

திருவாசகம் எல்லோருக்குமான ஓர் எளிய உரை (Hard Bound)
தமிழக மகளிர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
பீலர்களின் பாரதம்
The Old Man and The Sea
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
புனைவு
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
சார்வாகன் கதைகள்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
சமனற்ற நீதி
ஞானக்கூத்தன் கவிதைகள்
அருணாசல புராணம்
ஆபத்தில் கூட்டாட்சி
தமிழரின் உருவ வழிபாடு
இலை உதிர் காலம்!
பெண் மணம்
குமாயுன் புலிகள்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
ஔரங்கசீப்
சிலிங்
பண வாசம்
அந்தமான் நாயக்கர்
வியப்பூட்டும் விண்வெளி
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
பயணம் (உலகச் சிறுகதைகள்)
தேவதாஸ்
அனல் ஹக்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி 


Reviews
There are no reviews yet.