Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

இங்கர்சால் கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
உலகிற்கு சீனா ஏன் தேவை
மரபும் புதுமையும் பித்தமும்
குண்டலினி எளிய விளக்கம்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சந்திரகிரி ஆற்றங்கரையில்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
THE POISONED DREAM
திருவாசகம் பதிக விளக்கம்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் 


Reviews
There are no reviews yet.