Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

இரவில் சென்னை
அந்தரம்
கம்பரசம்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
தமிழ்நாட்டில் காந்தி
அனுபவமே வாழ்வின் வெற்றி
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
மோகினித் தீவு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
நீதிநூல்கள்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
மாப்பசான் சிறுகதைகள்
பேரரசி நூர்ஜஹான்
அற்றவைகளால் நிரம்பியவள்
உழைக்கும் மகளிர்
தமிழ்மொழி அரசியல்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
நினைவோ ஒரு பறவை
நினைப்பதும் நடப்பதும்
கள்ளிமடையான் சிறுகதைகள்
கொற்கை
எரியும் பூந்தோட்டம்
கமலி 


Reviews
There are no reviews yet.