Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஒவ்வொரு நாளும் ஆனந்தம்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தடம் பதித்த தாரகைகள்
நீங்களும் வெற்றியாளர்தான்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
சார்வாகன் கதைகள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மாயப் பெரு நதி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
சந்திரஹாரம்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
சப்தங்கள்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
ஒரு பாய்மரப் பறவை
Indian Heritages: Vol 1
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
திருக்குறள் கலைஞர் உரை
அந்த நேரத்து நதியில்...
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
இரவல் சொர்க்கம்
The History of Prathaba Mudaliar
மரபும் புதுமையும் பித்தமும்
Book of Quotations 


Reviews
There are no reviews yet.