Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

வியாபார விருத்தி ஸெளபாக்யப்ரதா ஹோம விதானம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
புதிய பொலிவு
பலன் தரும் ஸ்லோகங்கள்
அத்தைக்கு மரணமில்லை
பெரியார் கருவூலம்
அண்ணா சில நினைவுகள்
குருதியுறவு
அந்தரமீன்
அண்ணாவின் மேடைப்பேச்சு
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
வியத்தலும் இலமே
அத்தாரோ
முனைப்பு
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
குமரி நிலநீட்சி
உலக கணித மேதைகள்
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
தலைமைப் பண்புகள்
சடங்கான சடங்குகள்
கி.ரா.வின் கரிசல் பயணம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
விதியின் சிறையில் மாவீரன் 


Reviews
There are no reviews yet.