Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

இன்னொரு பறத்தல்
சாரஸ்வதக் கனவு
புயலிலே ஒரு தோணி
ஓசை மயமான உலகம்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அதிசய சித்தர் போகர்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
வானமே நம் எல்லை
நரிக்குறவர் இனவரைவியல்
திருக்குறள் - புதிய உரை
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
எதுவாக இருக்கும்?
ரவிக்கைச் சுகந்தம்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
தொல்குடித் தழும்புகள்
மீசை வரைந்த புகைப்படம்
நாவல் பழ இளவரசியின் கதை
தமிழும் சித்தர்களும்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
அகத்தியன்: வடதுருவக் கரடி
பிணைக்கைதி
வணக்கம்
மாணவத் தோழர்களுக்கு...
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
எறும்பும் புறாவும்
பாரதியார் கவிதைகள்
நபி பெருமானார் வரலாறு
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
மகாத்மா காந்தி
தன்னை உணர்தல்
மாயமான்
வணக்கம் துயரமே
White Nights
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
தனிமையின் நூறு ஆண்டுகள்
வண்ணக்கழுத்து
வேழாம்பல் குறிப்புகள் 


Reviews
There are no reviews yet.