பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.

தீண்டப்படாத முத்தம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
Quiz on Computer & I.T.
சிறை என்ன செய்யும்?
தமிழ்நாட்டு நீதிமான்கள்
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஆயன்
ஸ்ரீ மஹா பக்த விஜயம்
உலக கணித மேதைகள்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
ஹிட்லரின் முதல் புகைப்படம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
சென்னிறக் கடற்பாய்கள்
பணியில் சிறக்க
மரண வீட்டின் முகவரி
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
3200 + உயிரியல் குவிஸ்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
வேதவனம்
உடைந்த நிழல்
சிவப்பு ரோஜா
வித்தியாச ராமாயணம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
முனைப்பு
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
Excellent Easy English Grammar
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
மதமும் மூடநம்பிக்கையும்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
விடாய்
அத்தாரோ
காகிதப்பூ தேன்
விவேகானந்தா வரலாறு
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
Dictionary of CHEMISTRY
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள் 

வெற்றிச்செல்வன் –
“பெரியார் முன்னெடுத்த இடதுசாரித் தமிழ்த் தேசியக் கொள்கையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அரசியல் கோட்பாடு என்பது என்னுடைய வலிமையான கருத்து” என்று நூலின் தொடக்கத்திலேயே கூறுகிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்.
பொடா சட்டத்தின்கீழ் சிறையிலிருந்தபோது, இப்படி ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் , ஏழெட்டு ஆண்டுகளாகத் தன்னுள் கனன்று கொண்டிருந்த நெருப்பே இந்நூலாக உருப்பெற்றுள்ளது என்கிறார்.
பெரியார் குறித்த அவதூறுகளுக்குத் தக்க பதிலடியைத் தரும் இந்நூல், திராவிட இயக்கம் – தமிழ்த்தேசியம் இரண்டிற்குமான இணக்கத்தையும், தொடர்பையும் அறிய விரும்புபவர்களுக்கான பாலபாடம்.
ம.பொ.சி. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்நூல்.
தேசிய இனச்சிக்கலும், தமிழ்த்தேசியமும்
தமிழ்த் தேசியத்திற்குத் திராவிடம் முரணா?
தமிழரசுக் கழகமும், திராவிடர் கழகமும்
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேசியம், இன்றைய சூழலில்
ஆகிய ஐந்து தலைப்புகளின்கீழ்,
நமக்கான அரசியல் களம் குறித்த விழிப்புணர்வைத் தரும் இந்நூல், திராவிட இயக்கப் பற்றாளர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய நூலாகும்.