Pokindra Padhaiyellam Poomugam Kanukindren
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இதிலெல்லாம் சண்டைவெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இந்த மாதிரியெல்லாம் அடிக்க முடியும் என்றொரு வசனம் பாட்ஷா திரைப்படத்திலிருக்கிறது. அதைச் சற்று மாற்றி நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாம் சினிமா ஊறிப்போன ஒருத்தனாலேதான் இப்படி எழுத முடியும் என்று கூறினால் அது அண்ணன் கலாப்ரியாவிற்கே பொருந்தும்.
– எஸ்.ராமகிருஷ்ணன்

மாபெரும் தமிழ்க் கனவு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Dravidian Maya - Volume 1 


Reviews
There are no reviews yet.