RASIKKAVUM SINDHIKKAVUM 150 LLAKKIYA NIGAZHCHIGAL
பொழுதைப் பொன்னாக்கும் இலக்கியவாசிப்பு! வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள்! படித்துப் பாருங்கள், அறிவு நதியில் குளித்துப் பாருங்கள்! இந்நூலில் ஆசிரியர் எஸ். சந்திரா அவர்கள் இதுவரை இரு நாடகத் தொகுப்பு நூல்களும், இரு சிறுகதைத் தொகுப்புகளும், இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக இரு நூல்களும், ஆன்மிக கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலும், கணிதம் சம்பந்தமாக மூன்று ஆங்கில நூல்களும் வெளியிட்டுள்ளார் இந்நூல் இவரின் பதினொன்றாவது நூல். தொடர்ந்து கணித அறிவியல், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

நுகர்வோர் நீதி மன்ற விதிகள் [சட்ட விளக்கம்]						
என் ஓவியம் உங்கள் கண்காட்சி						
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்						
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு						
வாழ்வியல் நெறிகள்						
உயிரோடு உறவாடு						
என்னைத் திற எண்ணம் அழகாகும்						
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை						
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி						
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்						
தமிழ் மனையடி சாஸ்திரம்						
சட்டைக்காரி						
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)						
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்						
மனோரஞ்சிதம்						
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)						
Reviews
There are no reviews yet.