THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

உலகை வெல்ல உன்னை வெல்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
மரணத்தின் பின் மனிதர் நிலை
தண்ணீர்
சாமிமலை
ஆசிர்வாதத்தின் வண்ணம்
அமர பண்டிதர்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
இரவல் சொர்க்கம்
நீங்காமல் தானே நிழல் போல நானே
திரையும் வாழ்வும்
ஆரிய மாயை
கூடலழகி (பாகம் - 1)
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
இருட்டு எனக்குப் பிடிக்கும்
சுந்தரகாண்டம்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
தொல்காப்பியப் பூங்கா
தூத்துக்குடி நினைவலைகள்
இராமாயணச் சாரல்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
அறிவாளிக் கதைகள்-1
அறிவியல் வளர்ச்சி வன்முறை
கலவரம்
பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
போர்க்குதிரை
சோழர் வரலாறு
சக்ரவர்த்தியின் திருமகன்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
சூளாமணிச் சுருக்கம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
கடல் ராணி
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
ட்வின்ஸ்
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
சாதனையை நோக்கிய பயணம்
தேவதாஸ்
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
ஏன் இந்த மத மாற்றம்?
கொஞ்சம் கவிதை நிறைய காதல்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
சைவ இலக்கிய வரலாறு
கணிதத்தின் கதை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை 
Reviews
There are no reviews yet.