THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்
கடல் புறா (மூன்று பாகங்கள்)
பிரம்ம சூத்திரம்
தீர்ப்பு?
தெருக்களே பள்ளிக்கூடம்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
திரையெங்கும் முகங்கள்
நாயகன் - அம்பேத்கர்
மலரும் நினைவுகள்
அதிசய சித்தர் போகர்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
மலை அரசி
இராகபாவார்த்தம்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
மகாத்மா காந்தி
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
காதலின் புதிய தடம்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
மாதி
அம்பை கதைகள்
பசலை ருசியறிதல்
புத்தர்பிரான்
இளைஞர்க்கான இன்றமிழ்
ராஜன் மகள்
இவர்தான் கலைஞர்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
ஒரு தலித்திடமிருந்து
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
திராவிடரின் இந்தியா
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மனிதனும் தெய்வமாகலாம்
ஆலிஸின் அற்புத உலகம்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
தன்னை உணர்தல்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
லீலை
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
செம்மீன்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
உலகின் நாக்கு
யாம் சில அரிசி வேண்டினோம்
விக்கிரமாதித்தன் கதைகள்-2
மண் குடிசை
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்? 
Reviews
There are no reviews yet.