THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

திராவிடர் நிலை
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
உலகின் நாக்கு
பதிமூனாவது மையவாடி
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும்
கரியோடன்
இலக்கிய வரலாறு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
முனைப்பு
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
எங்கே போகிறோம் நாம்?
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
கள்வனின் காதலி
உயர்ந்த உணவு
இந்திரா செளந்தர்ராஜன்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
அண்ணல் அடிச்சுவட்டில்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
ம்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பறவைகளும் வேடந்தாங்கலும்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
உலக கணித மேதைகள்
நாங்கள் வாயாடிகளே
நினைப்பதும் நடப்பதும்
பள்ளிகொண்டபுரம்
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
இராவணன் வித்தியாதரனா?
கற்பனைகளால் நிறந்த துளை
அந்தமான் நாயக்கர்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
நாலடியார் மூலமும் உரையும்
இலக்கியத்தில் விருந்தோம்பல்
பணியில் சிறக்க
பார்த்திபன் கனவு
திருவாசகம்-மூலமும் உரையும்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
தமிழ் மனையடி சாஸ்திரம்
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
தந்தை பெரியார் ஈ வே ரா
சாதுவான பாரம்பரியம்
லெனின் வாழ்க்கைக் கதை
அன்னப்பறவை
தியாகத்தலைவர் காமராஜர்
பாரதிதாசன் கவிதைகள்
கோயில்கள் தோன்றியது ஏன்?
அவஸ்தை (சிறுகதைகள்)
பாரத ஆராய்ச்சி
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
ஆழ்கடல் அதிசயங்கள்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
காலத்தை வெல்லும் திருமுறைகள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
திருமந்திரம் மூலமும் உரையும்
நீதிக் கதைகள்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
அழியாச்சொல்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மண்ணில் உப்பானவர்கள்
ஆயிரம் சூரியப் பேரொளி
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
ஆணவக் கொலைகளின் காலம்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
ஆவி உலகம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
ஒளியிலே தெரிவது
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
குல்சாரி
சித்தர் களஞ்சியம்
ஓடை
அன்பின் சிப்பி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
ஜெயகாந்தன் கதைகள்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
திருமந்திரம் மூலம் முழுவதும்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
காதல் ஒரு நெருஞ்சி முள்
திராவிடம் அறிவோம்
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
செம்பருத்தி
இந்து தேசியம்
சிங்கமும் முயலும்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
பழமொழி நானூறு
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திண்ணைப் பேச்சு
பருவம்
வயல் மாதா
எழுதாக் கிளவி 
Reviews
There are no reviews yet.