THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

குற்ற உணர்வு
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
எரியாத நினைவுகள்
சுந்தர ராமசாமி நேர்காணல்கள்
பெரியார் பிறவாமலிருந்தால்
மரண இதிகாசம்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
வயது வந்தவர்களுக்கு மட்டும்
அன்பின் சிப்பி
மனிதப் பிழைகள்! (நாவல்)
மறக்க முடியாத மனிதர்கள்
ஒற்றறிதல்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
மூவர்
கனவுகள்
அபாய வீரன்
முறைப்பெண்
வெற்றிக்கு சில புத்தகங்கள் - பாகம் 4
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
எனக்கு நிலா வேண்டும்
நண்பனின் தந்தை
வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்...
அதிசய சித்தர் போகர்
மகா பிராமணன்
உலக இலக்கியங்கள்
ஆலமரத்துப் பறவைகள்
கனவின் யதார்த்தப் புத்தகம்
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
தமிழகப் பாறை ஓவியங்கள்
பிடி சாம்பல்
நீல நாயின் கண்கள்
நீர்க்குமிழி நினைவுகள்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
கற்பித்தல் என்னும் கலை
அழகிய பெரியவன் கதைகள்
உயர்ந்த உணவு
வெற்றி தரும் கருட தரிசனம்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
குருதி ஆட்டம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
வளமாக்கும் பொழுதுபோக்கு
PIXEL
சூரியனைத் தொடரும் காற்று
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
புலரி
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
கணவன் சொன்ன கதைகள்
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
நல்லவண்ணம் வாழலாம்
முமியா சிறையும் வாழ்வும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15)
புயலிலே ஒரு தோணி
சுமித்ரா 
Reviews
There are no reviews yet.