இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

நான் தேடும் ரோஜாப் பூ (விவேக்-ரூபலா – வரிசை 11)
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தொலைவில் உணர்தல்
இவான்
உள்ளம் என்கிற கோயிலிலே
உன்னை அறிந்தால்
பச்சைத் தமிழ்த்தேசியம்
அமுதே மருந்து
நயத்தகு நாகரிகம்
யாம் சில அரிசி வேண்டினோம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
மிளகாய் குண்டுகள்
இது ஒரு காதல் மயக்கம்
பகட்டும் எளிமையும்
அற்ற குளத்து அற்புத மீன்கள்
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
இலக்கிய வரலாறு
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
வகுப்பறைக்கு வெளியே
மரக்கறி
ஜே.ஜே: சில குறிப்புகள்
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
யாரோ சொன்னாங்க
மீண்டும் ஒரு தொடக்கம்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
திருநிறை ஆற்றல்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
இசையே! உயிரே!
மனமும் மனிதனும்
காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி!
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
அவர்கள் அவர்களே
மனசே... மனசே...
நாவலும் வாசிப்பும்
ஞானமலர்கள்
வாழ்வின் தாள முடியா மென்மை
உதவிக்கு நீ வருவாயா?
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
அனலில் வேகும் நகரம்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
கார்மெலின்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
யானைக்கனவு
எனக்கு நிலா வேண்டும்
அரூபத்தின் நடனம் 


Reviews
There are no reviews yet.