இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
	
	
		SKU: Tamil Books 318
	
	Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
	Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
	
	Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
	
 தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா
தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா						 ராணியின் கனவு
ராணியின் கனவு						 மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்						 லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்						 இல்லை என்பதே பதில்  (உலகச் சிறுகதைகள்)
இல்லை என்பதே பதில்  (உலகச் சிறுகதைகள்)						 மனமெல்லாம் மகிழ்ச்சி
மனமெல்லாம் மகிழ்ச்சி						 மண்ணில் உப்பானவர்கள்
மண்ணில் உப்பானவர்கள்						 குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை						 இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்						 சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு						 பாரதியின் பெரிய கடவுள் யார்?
பாரதியின் பெரிய கடவுள் யார்?						 எம்.சி.ராசா
எம்.சி.ராசா						 வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)						 வாழ்தல்  ஒரு  கலை
வாழ்தல்  ஒரு  கலை						 வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)						 திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்						 அலையாத்தி காடுகள்
அலையாத்தி காடுகள்						 இசையே! உயிரே!
இசையே! உயிரே!						 வசந்த மனோஹரி
வசந்த மனோஹரி						 பெரியார்
பெரியார்						 கருங்குயில்
கருங்குயில்						 பெரியார் பிறவாமலிருந்தால்
பெரியார் பிறவாமலிருந்தால்						 ரவிக்கைச் சுகந்தம்
ரவிக்கைச் சுகந்தம்						 யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை						 ரோல் மாடல்
ரோல் மாடல்						 புதியதோர் உலகம் செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம்						 இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி						 மநு தர்ம சாஸ்திரம்
மநு தர்ம சாஸ்திரம்						 ராஜ ராகம்
ராஜ ராகம்						 ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராகுல்  சாங்கிருத்ரயாயன்  (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 என் சரித்திரம்
என் சரித்திரம்						 ஆவி உலகம்
ஆவி உலகம்						 நயத்தகு  நாகரிகம்
நயத்தகு  நாகரிகம்						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)						 இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்						![வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம் Vamsa Mani Theebigai].](https://bookmybook.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-17-at-1.15.07-PM-2-1-1.jpeg) வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்						 தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்						 சித்தர் களஞ்சியம்
சித்தர் களஞ்சியம்						 ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்						 கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!						 இலக்கும் நோக்கமும்
இலக்கும் நோக்கமும்						 இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)						 சிந்து சமவெளி சவால்
சிந்து சமவெளி சவால்						 மீண்டும் ஒரு தொடக்கம்
மீண்டும் ஒரு தொடக்கம்						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 யானைக்கனவு
யானைக்கனவு						 பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி						 ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்						 யாரோ சொன்னாங்க
யாரோ சொன்னாங்க						 எதுவாக இருக்கும்?
எதுவாக இருக்கும்?						 வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்						


Reviews
There are no reviews yet.