உயிர்த் திருடர்கள்

Publisher:
Author:

45.50

உயிர்த் திருடர்கள்

45.50

நீங்கள் வாசிக்கப்போகிற இந்த ‘உயிர்த் திருடர்கள்’ நாவல் ‘பாக்யா’ வார இதழில் 25 வாரங்களாக வெளிவந்த தொடர்கதை. அரசியலையும் அரசியலில் நிகழும் அவலங்களையும் மையமாக வைத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கதைக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்பு கணைகள் வரத்தான் செய்தது. ஃபரம் அட்ரஸ் இல்லாத பல கடிதங்கள் என் மேஜைக்கு வந்து என்னை மிரட்டி விட்டு பின் குப்பைக் கூடைக்குப் போயின. அரசியலில் நல்ல தலைவர்களும் இருக்கிறர்கள். மோசமான தலைவர்களும் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் கெட்டவர்கள் என்று பெயர் எடுக்கக் காரணம் அவர்களின் சுயநலம்தான். எந்த ஒரு அரசியல்வாதி சுயநலத்தை தள்ளி வைத்துவிட்டு பொதுநலவாதியாக மாறுகிறானோ அந்த அரசியல்வாதி மக்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். மற்றவர்கள் மக்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த ஒரு வரி உண்மையை வைத்து எழுதப்பட்டதுதான் இந்த ‘உயிர்த்திருடர்கள்’ கதை. 

– ராஜேஷ்குமார்

Delivery: Items will be delivered within 2-7 days