VAAZHVIYAL THULIGAl
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி பலனைத் தருகின்றன. இதன் மூலம் பெறப்படும் பழமொழிகள் எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்வில் வெற்றியையும், உயர்வையும் அளிக்கின்றன.வாழ்வில் காணும் அனுபவங்களுடன் பழமொழிகளையும் ஒவ்வொரு மனிதரும் உணர்ந்து தம் வாழ்விற்கு வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டால் உலகியல் வாழ்வு மேம்படும்

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
ஊரெல்லாம் சிவமணம் 


Reviews
There are no reviews yet.