நேர்மையின் பயணம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. – நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். – டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. – டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் – தலைவர், பிஎச்இஎல்

தென் காமரூபத்தின் கதை
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
குழந்தைகள் நிறைந்த வீடு
மரக்கறி
நுழை
சூல்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
போயிட்டு வாங்க சார்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
WHY WERE WOMEN ENSLAVED?
ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
இராமாயணக் குறிப்புகள்
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
துருவன் மகன்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
மற்றாங்கே
இந்திய பயணக் கடிதங்கள்
தொல்காப்பியம்
பிராந்தியம் (திரை நாவல்)
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
யாரோ சொன்னாங்க
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
மாக்சீம் கோர்க்கி கதைகள்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
மோகத்திரை
எனக்கு நிலா வேண்டும்
வன்முறையில்லா வகுப்பறை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
அறியப்படாத தமிழகம்
தொல்காப்பியப் பூங்கா
கல் சூடாக இருக்கிறது
நெருங்கி வரும் இடியோசை
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
பசலை ருசியறிதல்
பாரதியார் கவிதைகள்
கடைசிக் களவு
அலையாத்தி காடுகள்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
நடுக்கடல் மௌனம்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
தமிழ் வேள்வி
சின்ன விஷயங்களின் மனிதன்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
நல்லவண்ணம் வாழலாம்
கள்ளோ? காவியமோ?
நினைவில் நின்றவை
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
உணவே மருந்து
நேர நெறிமுறை நிலையம்
மனமும் மனிதனும்
ஆதிகைலாச யாத்திரை
குடும்பமும் அரசியலும்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
நாளைக்கும் வரும் கிளிகள்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
மந்திரப் பழத்தோட்டம்
பாரதியும் ஜப்பானும்
என் மாயாஜாலப் பள்ளி
சிறிய எண்கள் உறங்கும் அறை
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
மரண வீட்டின் முகவரி
பௌத்த தியானம்
பாலர்களுக்கான இராமாயணம்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
எண்பதுகளின் தமிழ் சினிமா
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
எரியாத நினைவுகள்
மகாத்மா காந்தி
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
நீர்ப்பழி
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
புதுமைப்பித்தன் வரலாறு
ஜெயலலிதா
முதலியார் ஓலைகள்
வண்ணநிலவன் சிறுகதைகள்
தென் இந்திய வரலாறு
இவர்தான் ஸ்டாலின்
வனம் திரும்புதல்
வளமாக்கும் பொழுதுபோக்கு
இந்திய நாத்திகம்
மீன்கள்
தேநீர் மேசை
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
மறக்க முடியாத மனிதர்கள்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
இன்னொருவனின் கனவு
மனுதர்ம சாஸ்திரம்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
இவான்
பாரதியார் பகவத் கீதை
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
பிற்காலச் சோழர் வரலாறு
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள் 


Reviews
There are no reviews yet.