KUTHUSI GURUSAAMIYIN SIRUKADHAIGAL
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றியிட்டார்.

நான் நாகேஷ்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
பிரசாதம்
ஒரு புளியமரத்தின் கதை
மாயப் பெரு நதி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
கோட்சேயின் குருமார்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் 


Reviews
There are no reviews yet.