பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
வஞ்சியின் செல்வன்
வாழ்க்கைத் துணைநலம்
புதுவித எண் கணிதம்
வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
தமிழகத்தின் வருவாய்
மனமும் மனிதனும்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
வனவாசி
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
கைம்மண் அளவு
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
மாணவத் தோழர்களுக்கு...
தமிழகம் ஊரும் பேரும்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மானசரோவர்
மாதி
பார்த்திபன் கனவு
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
நாயகன் - அம்பேத்கர்
பதிமூனாவது மையவாடி
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காட்டில் ஒரு மான்
அலையாத்தி காடுகள்
அப்ஸரா
தென் இந்திய வரலாறு
ரோல் மாடல்
இளைஞர்க்கான இன்றமிழ்
பெரியாருடன் வீரமணி
ஜானு - ஸி. கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
வகுப்பறைக்கு வெளியே
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
மனமெல்லாம் மகிழ்ச்சி
மார்த்தாண்ட வர்ம்மா
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
கூகை
தென்னங்கீற்று (சமூக நாவல்)
பாரதியின் பெரிய கடவுள் யார்?
கார்மெலின்
அடியும் முடியும்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
புரட்டு இமாலய புரட்டு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
நான் உங்கள் ரசிகன்
அன்னா ஸ்விர் கவிதைகள்
எட்டு நாய்க்குட்டிகள்
மறுப்புக்கு மறுப்பு
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
கனவுகள்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
பாரதியார் கவிதைகள்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
கரகரப்பின் மதுரம்
புத்தர் ஜாதக கதைகள்
அஞ்சனை மைந்தனின் அற்புதங்கள்
தேவ லீலைகள்
தொடுவானம் தேடி
பிரேதாவின் பிரதிகள்
மலர் மஞ்சம்
விடியலை நோக்கி
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
இன்னா நாற்பது
சிறிய உண்மைகள்
இலக்கிய வரலாறு
ஜே.ஜே: சில குறிப்புகள்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
தாமஸ் ஆல்வா எடிசன்
மன நலமே மாமருந்து
ஜெய் மகா காளி
எண்பதுகளின் தமிழ் சினிமா
மந்திரக்குடை (சிறார் நாவல்)
வால்காவிலிருந்து கங்கை வரை
புயலிலே ஒரு தோணி
காக்டெய்ல் இரவு
கடல்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
வசந்த மனோஹரி
மயானத்தில் நிற்கும் மரம்
அறியப்படாத தமிழகம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
Carry on, but remember!
BOX கதைப் புத்தகம்
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்